அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடங்கள்.. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்..
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்… Read More »அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடங்கள்.. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்..