Skip to content

பீகார்

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்  தனது கணவருடன் வேலை தேடி திருப்பூர் வந்தனர். அவர்கள் புதிதாக இங்கு வந்ததால் எங்கே செல்வது என தெரியாமல்  ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை… Read More »திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த… Read More »டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

  • by Authour

பீகார் மாநிலத்தில்  தராரி,  ராம்கர்,  பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடந்தது. இன்று அங்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 4 தொகுதிகளிலும்  பிரசாந்த் கிஷோரின்  புதிய கட்சியான   ஜன் சூராஜ்( மக்கள்… Read More »எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்றிரவு நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற… Read More »பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

எனது சம்பளம் 100 கோடி . பிரசாந்த் கிஷோர் ‘ஓப்பன்’

  • by Authour

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இவர்… Read More »எனது சம்பளம் 100 கோடி . பிரசாந்த் கிஷோர் ‘ஓப்பன்’

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

  • by Authour

பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள   ஒரு கடைக்கு சென்று   சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு… Read More »பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

  • by Authour

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்,  மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அங்கு அவ்வப்போது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  பீகாரில் உள்ள சிவன், சரண் ஆகிய மாவட்டங்களில்… Read More »பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

பீகார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4  சட்டமன்ற  தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன. தேசிய… Read More »பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

error: Content is protected !!