Skip to content

பிளஸ் 2

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள்,… Read More »இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும்… Read More »விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 தமிழ் தேர்வை… Read More »50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என… Read More »பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

error: Content is protected !!