Skip to content

பிரியங்கா

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட்… Read More »4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

ராகுலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பிரியங்கா?

  • by Authour

தமிழ்நாடு, கேரளாவில் கடந்த  ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி போட்டியிட்டார்.   அவர் உபியில்  ரேபரேலி … Read More »ராகுலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பிரியங்கா?

வயநாட்டில்…… ராகுல் காந்தியுடன்……பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக… Read More »வயநாட்டில்…… ராகுல் காந்தியுடன்……பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்

ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

  • by Authour

கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.… Read More »ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விபரங்களின் தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மொத்த… Read More »கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

  • by Authour

கேரளா மாநிலம் வயநாடு , உ.பி. மாநிலம் அமேதி தொகுதிகளில் வெற்றிபெற்ற  ராகுல் காந்தி,  வயநாடு எம்.பி  பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து  வயநாட்டில் வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில்… Read More »பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

  • by Authour

காலியாக உள்ள கேரளமாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின்… Read More »வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும்… Read More »வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

error: Content is protected !!