Skip to content

பிரஸ் கிளப்

சென்னை பிரஸ் கிளப்புக்கு டிச 15ம் தேதி தேர்தல்

  • by Authour

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற… Read More »சென்னை பிரஸ் கிளப்புக்கு டிச 15ம் தேதி தேர்தல்

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று  தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.… Read More »பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

error: Content is protected !!