பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்”….ஓபிஎஸ்
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அவரை வரவேற்றார். மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பிரதமருடன் நடந்த சந்திப்பில் அரசியல் பேசவில்லை. வாழ்த்து கடிதம் மட்டுமே… Read More »பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்”….ஓபிஎஸ்