போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது
சென்னை விமான நிலையத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற வெளிநாட்டு நபர்கள் போலியான இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பிடித்து சென்னை மாநகர மத்திய… Read More »போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது