Skip to content

பாலியல் தொல்லை

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும், 27 வயதுடைய மகளும் ரயிலில் ஓசூர் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் தந்தையுடன் சென்ற  இளம்பெண் ஓசூரில்  உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் 8 பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்றுப்பணியாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த… Read More »பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர் 2016 -ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பட்டுக்கோட்டை அருகே தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த 6 வயது… Read More »6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது… Read More »10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது ஸ்டேஷனரி கடையை நடத்திவரும்… Read More »4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது……..

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி 25 வயது இளம்பெண். சம்பவத்தன்று இரவு லாரி ஓட்டுநரின் மனைவி, குழந்தையுடன் வீட்டில் தூங்கி உள்ளார். அப்போது, நள்ளிரவில் அங்கு… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது……..

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

  • by Authour

நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் தாளாளராக மேலப்பாளையத்தை சேர்ந்த… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

பாகிஸ்தான் நடிகை பாலியல் வன்கொடுமை… தயாரிப்பாளர், டைரக்டர் மீது புகார்

பாகிஸ்தான் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மெஹ்ரீன் ஷா, ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரகடர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல்… Read More »பாகிஸ்தான் நடிகை பாலியல் வன்கொடுமை… தயாரிப்பாளர், டைரக்டர் மீது புகார்

error: Content is protected !!