Skip to content

பாலமேடு

பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  குறிப்பாக மதுரையில் தை மாதம்  முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு  உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று  மதுரை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.  2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுகாக தனது புல்லட்டை… Read More »ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி……முதல் சுற்றில் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் விழாவை  சிறப்பிக்கும்  அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை ஜல்லிக்கட்டுக்கு தனி சிறப்பு உண்டு.  நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்று   காலை மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி……முதல் சுற்றில் கெத்து காட்டிய காளைகள்

ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24)… Read More »ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. … Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி… Read More »3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

error: Content is protected !!