திருச்சி அருகே ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீள பாம்பு… பரபரப்பு..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. பாம்புபிடி வீரர் பாம்பை உயிருடன் பத்திரமாக… Read More »திருச்சி அருகே ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீள பாம்பு… பரபரப்பு..