Skip to content
Home » பாம்பு

பாம்பு

திருச்சி அருகே ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீள பாம்பு… பரபரப்பு..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. பாம்புபிடி வீரர் பாம்பை உயிருடன் பத்திரமாக… Read More »திருச்சி அருகே ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீள பாம்பு… பரபரப்பு..

பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பெரம்பலூர் ஆலம்பாடி சாலை அன்பு நகரில் வசித்து வருபவர் அறிவழகன் ,இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசித்து வருகிறார். அறிவழகன் வேலைக்கு சென்று வீட்ட நிலையில் அவரது மனைவி முத்துமாரி… Read More »பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

  • by Senthil

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து தூங்கும்… Read More »பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

  • by Senthil

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த… Read More »முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Senthil

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது… Read More »விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…

  • by Senthil

திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஜனப்ரியன், யுகி என்ற… Read More »வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…

உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற பெண்….

சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்ல ஒரு பெண் வந்தார். அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர் இந்த சோதனையின் போது அவரது மேல்… Read More »உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற பெண்….

பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.… Read More »பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி

கோவை மாநகர் போத்தனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது அடிக்கடி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக தென்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் போத்தனூர் பகுதியில், பூந்தொட்டிக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு பிடிபட்டது.… Read More »குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு… Read More »பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

error: Content is protected !!