Skip to content

பாம்பு கடி

காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவை காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்திற்குள்… Read More »காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

error: Content is protected !!