Skip to content

பாஜ

டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட… Read More »டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

  • by Authour

தமிழகத்தின் தற்போது உள்ள அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளாக அதிமுகவும் பாஜகவும் இருந்து வருகிறது. இரு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில்… Read More »வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் கே. கண்ணன் இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ்… Read More »தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத, பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து, திமுக கழக நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும்; நாகையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்… Read More »பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

  • by Authour

விளைப்பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.… Read More »மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

பாஜ.,அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர்… Read More »பாஜ.,அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்…

புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல், மழை பாதிப்புகளை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது நாகையில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விசைப்படகினை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ,… Read More »புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த… Read More »வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

  • by Authour

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை… Read More »இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

error: Content is protected !!