Skip to content

பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

  • by Authour

ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் பாகிஸ்​தானில் நடை​பெற்​றது. இந்த தொடரை நடத்​து​வதற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களின் சீரமைப்பு பணிக்​காக இந்​திய மதிப்​பில் சுமார்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

  • by Authour

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் கதிகலங்க… Read More »பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து… Read More »பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

  • by Authour

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில்… Read More »பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது.  இதில்  500க்கும் அதிகமான பயணிகள்  இருந்தனர். இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப்… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10… Read More »பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார்.… Read More »இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  நாளை  பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில்  இந்தியா, பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம்,   தென் ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.   தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

error: Content is protected !!