Skip to content

பஸ் விபத்து

ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து பஸ்  தரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து… Read More »ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

  • by Authour

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்… Read More »சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

error: Content is protected !!