Skip to content

பஸ் விபத்து

திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து இன்று மதியம் ஒரு தனியார் பஸ் திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்தது. களமாவூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பஸ் சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு  நேர் மோதிக்கொண்டது.… Read More »திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

  • by Authour

கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள்… Read More »கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில்  இன்று  காலை சென்று கொண்டிருந்த தனியார்  மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த 2 பள்ளி… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில்  இன்று காலை ஒரு பஸ்  மர்ஸியாங்டி ஆற்றில்  கவிழ்ந்தது.  இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து  தலைநகர் காட்மாண்டு… Read More »நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

அரியலூரில் இருந்து இரும்புலிக்குறிச்சிக்கு இன்று அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரை சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் முருகானந்தம் 40 பயணிகளுடன் பேருந்தை இயக்கியுள்ளார். ராயபுரம் கிராமத்தைத் தாண்டி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை… Read More »தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

  • by Authour

சேலத்தில் இருந்து இன்று காலை  தர்மபுரி மாவட்டம் அரூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சுக்காம்பட்டி சென்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் 2 பைக்குகளில் நின்றிருந்த 4 பேர் மீது பஸ் மோதியது.… Read More »சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

திருச்சியில் லாரி மீது பஸ் மோதல்…. டிரைவர், மூதாட்டி பலி்

சென்னையிலிருந்து  தேனி மாவட்டம் கம்பம் நோக்கி 34 நபர்களுடன்  ஒர  தனியார் ஆம்னி பேருந்து  சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்  திருச்சி பால்பண்ணை அருகே  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.  அந்த பஸ்சுக்கு  முன்னே… Read More »திருச்சியில் லாரி மீது பஸ் மோதல்…. டிரைவர், மூதாட்டி பலி்

தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

  • by Authour

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில்… Read More »தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Authour

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை வழியாக விருத்தாசலத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் நடராஜன் (59) என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் இந்த… Read More »டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

error: Content is protected !!