Skip to content

பஸ்கள்

தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

  • by Authour

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீக் ஹவர் என்று  சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் சென்னை  தாம்பரத்தில் ஏற்படும்… Read More »தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி  டில்லியில் ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் மொத்த சுங்க கட்டணத்தில், வர்த்தக வாகனங்கள் மூலம் 74… Read More »சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில்… Read More »திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ்   சென்று  கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும்,  திருவாரூர் நோக்கி சென்ற பஸ்சுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச்… Read More »திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில்… Read More »பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

  • by Authour

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்  சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும்  என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன்… Read More »திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

வேளாங்கண்ணி திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்!….

வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா… Read More »வேளாங்கண்ணி திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்!….

error: Content is protected !!