Skip to content

பள்ளிகள்

மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

  • by Authour

 மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர்… Read More »மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

  • by Authour

வழக்கமாக கோவில் திருவிழா, மழை வெள்ளம் போன்ற இயற்சை சீற்றங்கள் ஏற்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இன்று மயிலாடுதுறை நகரில், அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் விடுமுறை விடப்பட்டுள்ளது. காரணம் நேற்று இரவு மயிலாடுதுறையில்… Read More »சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

சென்னை அண்ணாநகர் முகப்பேர்  , ஜேஜேநகர், கோபாலபுரம்,  பாரீஸ் ஆகிய இடங்களில் உள்ள 4 பள்ளிகள் உள்பட பல பள்ளிகளுக்கு  இன்று மதியம்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு… Read More »சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

கனமழை…..5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (09-11-.2023) நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்… Read More »கனமழை…..5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி… Read More »தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள… Read More »பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல்… Read More »சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும்… Read More »புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந்… Read More »முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

error: Content is protected !!