Skip to content

பள்ளிகள்

தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தமிழ்நாட்டில்   பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள்  நாளை (30ம் தேதி)முற்பகல் மட்டும்  செயல்படும்.  பிற்பகல் அரை நாள் விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கான உத்தரவினை… Read More »தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

மழை….. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களிலும்  நேற்று  இரவு வரை விட்டு… Read More »மழை….. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை… Read More »மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

  • by Authour

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழ்நாட்டில் பள்ளிகள்  திறந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறந்ததால் காலையிலேயே குழந்தைகள் ப பள்ளிக்கு புறப்பட்டனர். ஏறத்தாழ 40 நாள்… Read More »தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடம் திறந்த நாளிலேயே  குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும்என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.  இதைத் தொடர்ந்து   அனைத்து பள்ளிகளுக்கும்  பாடநூல்கள்… Read More »பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில்  பள்ளிகளுக்கு  ஆண்டு  இறுதித் தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை  விடப்பட்டுள்ளது.. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்… Read More »தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

error: Content is protected !!