Skip to content

பல்வேறு திட்டப்பணி

பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

பெரம்பலூர் மாவட்டம்,   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி… Read More »பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

பெரம்பலூரில் குழந்தைகள் மைய புதிய கட்டடம் திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.43கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (17.02.2024) காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின்… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் மைய புதிய கட்டடம் திறப்பு…

அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், 1). பானா தெருவில், ரூபாய் 16.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, 2).… Read More »அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்துதல்,… Read More »ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!