Skip to content

பல்லடம்

பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்  தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு  கடந்த ஜனவரி 24ம் தேததி  மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். … Read More »பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி்ய என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  மாதப்பூரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து… Read More »2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று  திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர்… Read More »பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

  • by Authour

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர்.… Read More »பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்…. பல்லடம் பொதுக்கூட்டத்தில் வௌியிட திட்டம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  அறிவிப்பு இந்த மாத இறுதியில் இருக்கும். இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு… Read More »பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்…. பல்லடம் பொதுக்கூட்டத்தில் வௌியிட திட்டம்

பிப்18ல் பிரதமர் மோடி பல்லடம் பாஜக கூட்டத்தில் பேசுகிறார்

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை 234 தொகுதிகளுக்கும் சென்று பிப்ரவரி 18 அன்று  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்… Read More »பிப்18ல் பிரதமர் மோடி பல்லடம் பாஜக கூட்டத்தில் பேசுகிறார்

கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பல்லடத்தில் அரிவாள் வெட்டு சம்பவத்தை கண்டித்து கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்… நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு… Read More »கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

தென்னிந்திய தென்னைத் திருவிழா…. பல்லடத்தில் 28ம் தேதி தொடக்கம்

  • by Authour

தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் தென்னிந்திய தென்னை திருவிழா என்ற நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.  ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5… Read More »தென்னிந்திய தென்னைத் திருவிழா…. பல்லடத்தில் 28ம் தேதி தொடக்கம்

பல்லடம் கொலையாளியை சுட்டுபிடித்த டிஎஸ்பி சவுமியா

  • by Authour

பல்லடம் அருகே நடந்த  4 பேர் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேசனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில்… Read More »பல்லடம் கொலையாளியை சுட்டுபிடித்த டிஎஸ்பி சவுமியா

பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு என்ற இடத்தில்  மோகன்ராஜ்,  செந்தில்குமார் மற்றும்   2 பெண்கள் என  4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில்   வெங்கடேசன், சோணைமுத்து செல்லமுத்து என்ற குற்றவாளிகளை… Read More »பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

error: Content is protected !!