Skip to content

பலி2

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

திருச்சியில் லாரி மீது பஸ் மோதல்…. டிரைவர், மூதாட்டி பலி்

சென்னையிலிருந்து  தேனி மாவட்டம் கம்பம் நோக்கி 34 நபர்களுடன்  ஒர  தனியார் ஆம்னி பேருந்து  சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்  திருச்சி பால்பண்ணை அருகே  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.  அந்த பஸ்சுக்கு  முன்னே… Read More »திருச்சியில் லாரி மீது பஸ் மோதல்…. டிரைவர், மூதாட்டி பலி்

மணிப்பூரில் மீண்டும் மோதல்…துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

  • by Authour

மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 170-க்கும்… Read More »மணிப்பூரில் மீண்டும் மோதல்…துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

error: Content is protected !!