Skip to content

பலி

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

  • by Authour

திருச்சி  அடுத்த கம்பரசம் பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ( 46) இவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை மூர்த்தியின்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

  • by Authour

ஹமாஸ், இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.  25-வது நாளாக  இன்றும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை  சேகரிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்… Read More »இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி (10) தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள  கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மகன்  ராம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு  புறப்பட்டு கொண்டிருந்த ராம்குமார் வீட்டின் கொல்லைபுறத்திற்கு சென்றான். அப்போது … Read More »மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (19) ராம் (20)ஆனந்த் (22) என்ற மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நக்கசேலம் மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு துறையூர்- பெரம்பலூர் சாலையில் செல்லும்… Read More »திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17),பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய மூவரும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் இவர்கள் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர்.… Read More »டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(19),  மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவரும் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இன்று காலை இவர்கள் பைக்கில் கல்லூரி சென்று… Read More »திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

error: Content is protected !!