Skip to content

பலி

திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுரக்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் 50 வயதான சேகர் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர்  சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது… Read More »வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் நிர்மல்ராஜ் (36) இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திர கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து… Read More »திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீச்சல் குளம் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம்… Read More »சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (31). இவரது மனைவி காயத்ரி (24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில்… Read More »திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில்… Read More »60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

  • by Authour

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சரண் ராஜ். நடிகர் தனுஷின் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களில் துணை நடிகராகவும் சில காட்சிகளில் அவர் நடித்து உள்ளார்.… Read More »நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

ஒடிசா ரயில் விபத்து… சென்னை வந்த 3 சகோதரர்கள் பலியான சோகம்

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சரணிகாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரன் காயன் (வயது 40), நிஷிகாந்த் காயன் (35), திபாகர் காயன் (32). இவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள். ஏற்கனவே… Read More »ஒடிசா ரயில் விபத்து… சென்னை வந்த 3 சகோதரர்கள் பலியான சோகம்

error: Content is protected !!