Skip to content

பலி

கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்… Read More »கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு  சிஎஸ்கே, மும்பை  அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில்  சென்றுள்ளனர். ஆலந்தூர்… Read More »கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிழங்காட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( 68. ) கிழங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் நேற்று திருச்சியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும்… Read More »பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று… Read More »டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சிவராமன் (42 ) இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (37) கூலி வேலை… Read More »மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக… Read More »கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர்  ஒரு  வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு  இன்று வந்திருந்தார்.  கோர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில்… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் எல்லோரின் மகன் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காக… Read More »மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில்ல் பாலாஜி பவன் என்ற  பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது காரில் ஓட்டலுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

error: Content is protected !!