Skip to content

பலாத்காரம்

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

இன்ஸ்டா பழக்கம்….. பள்ளி மாணவி பலாத்காரம்…… போக்சோ குற்றவாளி மீண்டும் கைது

  • by Authour

நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (23), தொழிலாளி. இவருக்கும், நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு… Read More »இன்ஸ்டா பழக்கம்….. பள்ளி மாணவி பலாத்காரம்…… போக்சோ குற்றவாளி மீண்டும் கைது

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி… Read More »பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Authour

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில்… Read More »வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

  • by Authour

  மயிலாடுதுறை  அருகே   உள்ள ஒரு கிராமத்தில்  9 வயது சிறுமி  கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.  அந்த சிறுமியை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், … Read More »மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

  • by Authour

டில்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. Also Read –  கடந்த… Read More »நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருநகர்… Read More »மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

கேரள மாநிலம், பட்டணம்திட்டா அடூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை இறந்துவிட்டார், தாய் கூலி வேலைக்கு… Read More »பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

error: Content is protected !!