Skip to content

பறிமுதல்

822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் காரணமாக 54பேர் உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு… Read More »822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில்,… Read More »மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

சார்ஜாவில் இருந்து இன்று திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு  சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை  நிறுத்தி… Read More »சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து  தங்க கடத்தல்… Read More »சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு   ஏர் ஏசியா கே28 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த   பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

பஸ்சில் ஆடைக்குள் மறைத்து கருப்பு பணம் கடத்தல்… 14 லட்சம் பறிமுதல்…

  • by Authour

கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர் அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த… Read More »பஸ்சில் ஆடைக்குள் மறைத்து கருப்பு பணம் கடத்தல்… 14 லட்சம் பறிமுதல்…

அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தலில் பணப்பரிமாற்றங்களை தடுக்கும் வகையில் பறக்கும் படை குழுக்கள்… Read More »அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்… Read More »திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் குழுவினர் இன்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,  கோனேரி பாளையம் அருகே வாகனம் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிரகாஷ் (48)  என்பவர், தனது டிராவல்ஸ்… Read More »ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..

error: Content is protected !!