தமிழ்நாட்டில் 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்…… சத்யபிரதா சாகு தகவல்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை… Read More »தமிழ்நாட்டில் 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்…… சத்யபிரதா சாகு தகவல்