Skip to content

பறிமுதல்

திருச்சயில் டூவிலரில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி . திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி… Read More »திருச்சயில் டூவிலரில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…

தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்கா ணிப்பாளர்  ரோகித் நாதன் ராஜகோபால் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழுமம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன்  மேற்பார்வையில் ஆய்வாளர் A.மஞ்சுளா,தலைமையில், உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், தலைமை… Read More »தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில்… Read More »குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்….2 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வருவதாக திருச்சி மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய… Read More »திருச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்….2 பேர் கைது..

கோவை- சூலூர் அருகே 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…3 பேர் கைது…

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் ஸ்ரீநகரில் ஒரு குடோன் உள்ளது. கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் இந்த குடோனை கவனித்து வருகிறார். இந்த குடோனில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கோவை… Read More »கோவை- சூலூர் அருகே 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…3 பேர் கைது…

திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில்  3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

திருச்சியில் போதை பொருட்கள், மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர்கைது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகம் சண்முகா நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சண்முகா நகர் பகுதியில் உள்ள… Read More »போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (44). இவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.11.2023 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையில்… Read More »கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

error: Content is protected !!