Skip to content

பறவைகள் பூங்கா

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி

திருச்சி  அடுத்த  கம்பரசம்பட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர்  பரப்பளவில்  ரூ.13.70 கோடி செலவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி

ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

திருச்சியின்  ஒரே சுற்றுலாத்தலம்  முக்கொம்பு. சுற்றுலாத்துறை நடத்திவரும் இந்த பூங்கா  சிதிலமடைந்து கிடக்கிறது.  திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை என்ன செய்கிறது என்பது  அந்த அதிகாரியைத்தவிர யாருக்கும் தெரியாது.  அந்த அளவுக்கு சுற்றுலாத்துறை திருச்சியில்  செயல்படாத… Read More »ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

error: Content is protected !!