Skip to content

பரிசு

புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள்… Read More »புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

இந்திய வம்சாவளி ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக இருக்கிறார். அவர் நேற்று இந்திய பாரம்பரிய முறைப்படி லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார். வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. நெருங்கிய நண்பர்கள் … Read More »இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

நரிக்குறவர் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய மகாராணி ரோட்டரி சங்கம்…

  • by Authour

மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக ரங்கம்மா சத்திரம் நரிக்குறவர் காலனியில் உள்ள அவரது குழந்தைகளுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச் செல்வி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு … Read More »நரிக்குறவர் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய மகாராணி ரோட்டரி சங்கம்…

ஆசிய ஆக்கியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு அறிவிப்பு

19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23-ந்தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 661 வீரர்களும்… Read More »ஆசிய ஆக்கியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு அறிவிப்பு

பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால்… Read More »பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணியில் 9ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக விழா நடந்தது. உத்தம விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப் பட்ட கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்… Read More »10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு…

புதுகையில் அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர்

  • by Authour

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடைபெற்ற, “அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல்” போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட  கலெக்டர்… Read More »புதுகையில் அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர்

புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பார்வைத்திறன்… Read More »புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

இந்தோ-நேப்பாலில் சர்வதேச அளவில் போட்டி…. 3 தங்கம் வென்ற தமிழக வீரர்..

  • by Authour

இந்தோ-நேப்பாலில் நடைபெற்ற சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம் வென்ற ஜெயங்கொண்டம் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதே தமது இலக்கு எனவும், கூடுதல் உதவித்தொகை கிடைத்தால் ஆசிய… Read More »இந்தோ-நேப்பாலில் சர்வதேச அளவில் போட்டி…. 3 தங்கம் வென்ற தமிழக வீரர்..

error: Content is protected !!