Skip to content
Home » பரபரப்பு » Page 3

பரபரப்பு

கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2ந்தேதி கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது… Read More »கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில்உள்ள கிராம சேவை மைய கட்டிட கிரில் கம்பி இடுக்கில் மாட்டிக்கொண்ட ராஜேந்திரன்(50) என்பவர் சம்பவ இடத்திலேயே கழுத்தைவெளியே எடுக்கமுடியாமல் இறந்துபோனார். இந்த சம்பவம்தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு… Read More »கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்

தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் உள்வாங்கியுள்ளதுடன், அலைகளின் சீற்றமும் குறைவாக காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில்… Read More »தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்….

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. பரபரப்பு… வீடியோ…

வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (32) இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 2010 மாடல் பயன்படுத்திய இரண்டாம் நிலை indica காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் காரின் முன் பக்க விளக்கு… Read More »சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. பரபரப்பு… வீடியோ…

ஆட்டோ டிரைவர் கொடூர கொலை….சென்னையில் பரபரப்பு…

  • by Senthil

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுல்லா. ஆட்டோ ஓட்டுனரான இவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை  ஓட்டேரியில் உள்ள தாஸ்மகான் சாலையில் இரவு 10:30 மணி அளவில்… Read More »ஆட்டோ டிரைவர் கொடூர கொலை….சென்னையில் பரபரப்பு…

மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பசும்பலூர் கிழக்கு காலனி பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவர் 100 க்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பசும்பலூரில் மின்சாரம் தாக்கி மூன்று நபர்கள் பலியாகி விட்டார்கள் இன்று தகவல்… Read More »மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அர்த்தனேரி – அணைக்குடம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை ஓரம் கொட்டிய பூக்கள் வாசம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

  • by Senthil

இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். வி ஹவுஸ்  புரோடக்‌ஷன்ஸ்… Read More »வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

  • by Senthil

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார்… Read More »கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்  உள்ள  பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் ஶ்ரீரங்கம் பெரியார்… Read More »முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!