Skip to content
Home » பயிற்சி

பயிற்சி

மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும்… Read More »மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

விவசாயிகளுக்கு நெல் சாகுபடி-பயிர் சாகுபடி குறித்து பயிற்சி..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர்… Read More »விவசாயிகளுக்கு நெல் சாகுபடி-பயிர் சாகுபடி குறித்து பயிற்சி..

பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பல நாடுகளின்… Read More »பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை… Read More »திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் லோகநாதன் அவர்களின் வயலில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண்… Read More »திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி… Read More »பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள்… Read More »தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

  • by Senthil

மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.  அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா,… Read More »மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது.… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல்… Read More »தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

error: Content is protected !!