Skip to content

பனை விதை

திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

  • by Authour

நிலத்தடி நீரை பாதுகாக்க வழிவகுக்கும் பனைமரத்தை காவல் தெய்வமாக தமிழர்கள் வழங்கிவரும் நிலையில் பனையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளின் இருபுறங்களிலும் 1கோடி பனைவிதைப்பினை தன்னார்வலர்கள்… Read More »திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

திருச்சி அருகே 300 பனை விதைகள் விதைப்பு…..கல்லூரி மாணவர்கள், தண்ணீர் அமைப்பு ஏற்பாடு

திருச்சி பிஷப் ஹீபர்  கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் அருகிலுள்ள மேக்குடி கிராமத்தில் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் சூழலியல் பாதுகாப்பு முகாமில் பனை விதைப்பு நடைபெற்றது. மேக்குடி ஏரிக்கரையில் 300… Read More »திருச்சி அருகே 300 பனை விதைகள் விதைப்பு…..கல்லூரி மாணவர்கள், தண்ணீர் அமைப்பு ஏற்பாடு

அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைகள் நடும்… Read More »அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

பெரம்பலுார் மாவட்டத்தில் குளங்கள், ஏரியின் கரைகளில் பனை விதைகள் நட ஏற்பாடு… கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி முனியங்குளத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில், பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (22.8.2023) துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தோட்டக்கலைத்ததுறை… Read More »பெரம்பலுார் மாவட்டத்தில் குளங்கள், ஏரியின் கரைகளில் பனை விதைகள் நட ஏற்பாடு… கலெக்டர் ஆய்வு

error: Content is protected !!