Skip to content

பண்டிகை

தீபாவளி பண்டிகை… இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.… Read More »தீபாவளி பண்டிகை… இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மொத்த வெடி விற்பனையாளர்கள், தங்கள் தொழிலை சிறு தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு திருமானூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நடைபெற்ற வெடி… Read More »தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

மிலாது நபி பண்டிகையொட்டி …. கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி….

இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். மீலாது விழாவை முன்னிட்டு வருடம் தோறும் தப்ரூக் உணவு… Read More »மிலாது நபி பண்டிகையொட்டி …. கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி….

தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர்,… Read More »தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள், இனிப்புகள் கார வகைகள், பேக்கிரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுடன் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களின்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

மொஹரம் பண்டிகை…. 4 நாட்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

மொஹரம் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட… Read More »மொஹரம் பண்டிகை…. 4 நாட்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்…. பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு,… Read More »செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள்… Read More »பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சென்னையில் இருந்து அவர்களது சொந்த… Read More »பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

error: Content is protected !!