Skip to content

பணி

”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்…

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

அரசு பஸ் கண்டக்டர் பணியில் பெண்கள் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்சம் 160 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்… Read More »அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்.45ஏ நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, திருக்கடையூரை அடுத்த சிங்கானோடை பகுதியில் கையகப்பட்ட பகுதியில்… Read More »சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நல… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ், 1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு… Read More »60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பாக காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில்,மக்கள் நெருக்கம்… Read More »கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறுக்கு எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தடைசெய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்களை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் இன்று கன்டண ஆர்ப்பாட்டம்… Read More »அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறுக்கு எதிர்ப்பு…

பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில்… Read More »பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா,… Read More »பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

error: Content is protected !!