Skip to content

பணம் பறிப்பு

திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து… Read More »திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

மோசடிகளும்,  திருட்டுகளும்  தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.   ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என  வடிவேல் பேசும் வசனம் போல,  மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல,   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை … Read More »அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

  • by Authour

தஞ்சை கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). கடந்த நவம்பர் 26ம் தேதி இரவு இந்திராணி, அவரது மகள்களுடன்  தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் 3 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கம்… Read More »தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

கேரள கிழடுகளை குறிவைத்து பணம் பறிக்கும் அஸ்வதி…. அமைச்சரும் தப்பவில்லை

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »கேரள கிழடுகளை குறிவைத்து பணம் பறிக்கும் அஸ்வதி…. அமைச்சரும் தப்பவில்லை

இளைஞர்களை கடத்தி பணம் பறிக்கும் கராச்சி போலீசார்…. பாகிஸ்தானில் அவலம்

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் ஜகாரியா கோத் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் பணய தொகை தர வேண்டும் என அந்த… Read More »இளைஞர்களை கடத்தி பணம் பறிக்கும் கராச்சி போலீசார்…. பாகிஸ்தானில் அவலம்

பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

  • by Authour

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ… Read More »பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

error: Content is protected !!