Skip to content

பணம் பறிப்பு

திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

திருச்சி விமான நிலையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). இவர் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜாபர் அலி வயர்லெஸ் சாலையில் அந்தோனியார் ஆலயம்… Read More »திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

கல்லூரி மாணவர் தற்கொலை.. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் ( 19).திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரேவந்த் வீட்டில்… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.. திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

இளம்பெண் தற்கொலை… முதியவரிடம் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை… திருச்சி புதுக்கோட்டை சாலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகள் கீர்த்தனா (24 ) .இவர் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரை கடந்த… Read More »இளம்பெண் தற்கொலை… முதியவரிடம் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

  • by Authour

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவர் பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கத்திமுனையில் மிரட்டி பணம்… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசேகர்(45). இவர் வாரியங்காவல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வாரியங்காவலில் தனது வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையினை… Read More »ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர் (86)ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி பட்டப்பகலில் மர்ம… Read More »ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

error: Content is protected !!