Skip to content

பணம் கேட்டு

பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா புதுரான் வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசன் (33) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் தமிழ் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார் இந்த நிலையில்… Read More »பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

  • by Authour

திருச்சி மதுராபுரியை சேர்ந்தவர் தங்கவேல்(43). இவர் புலிவலம் பகுதியில்  கல்குவாரி நடத்தி வருகிறார்.  இவரது குவாரிக்கு 5நபர்கள் சென்று , நாங்கள் நாதக  நிர்வாகிகள்.  கட்சிக்கு  பணம் கொடுங்கள்,  பணம் தராவிட்டால் இந்த குவாரியில்… Read More »திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

  • by Authour

கேரள நடிகர் முகேஷ். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் மீதும் ஒரு நடிகை பாலியல் புகார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்  நடிகர் முகேஷ்… Read More »நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

error: Content is protected !!