Skip to content

பங்கேற்பு

கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16… Read More »கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல் பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று (24.02.2025) திறந்து வைத்தார். செந்துறையில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் போக்குவரத்துத்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ, மாணவிகளுக்கான கலைவிழாவாக இந்த ஆண்டு நடைபெற்ற… Read More »கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் இன்று மாத்ரு பூமி இன்டர்நேஷனல் பெஸ்டிவெல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  திருவனந்தபுரம் சென்றார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக… Read More »திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட… Read More »மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

103வயது மாஜி வீரரின் வீடு தேடிச்சென்று உதவிய தஞ்சை கலெக்டர்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 150  முன்னாள் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து… Read More »103வயது மாஜி வீரரின் வீடு தேடிச்சென்று உதவிய தஞ்சை கலெக்டர்

நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தவருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று… Read More »நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு தொழிலையும் உழவர்களையும் போற்றும் விதமாக தனியார் பங்களிப்புடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும்… Read More »கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

error: Content is protected !!