Skip to content
Home » பக்தர்கள்

பக்தர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Senthil

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக இன்று ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Senthil

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள்… Read More »கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

தைப்பூசத் திருநாள்…… அறுவடைவீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் (ஞானவேல்) ஒன்றை,  பார்வதிதேவி ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம்  தான் ‘தைப்பூசம்’ என்று அழைக்கப்படுகிறது.   எனவே தைப்பூச தினமான இன்று அறுபடை வீடுகள்… Read More »தைப்பூசத் திருநாள்…… அறுவடைவீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர் மோர், வழங்கிய இஸ்லாமியர்கள்…

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணா நகரில் குதுபுதியன் தர்கா வளாகத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் பள்ளப்பட்டி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வாட்டர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும், செல்போன் சார்ஜ் செய்வதற்காக… Read More »பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர் மோர், வழங்கிய இஸ்லாமியர்கள்…

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

  • by Senthil

கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு ரத்தனகிரி மருதாச்சல கோவிலுக்கு கடந்த 31″ம் தேதி சென்றுள்ளார். அப்போது அக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பணியாளர்கள் சரிவர பணியாற்றாமலும் பக்தர்களுக்கு உணவளிக்காமல்… Read More »கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்… வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த… Read More »நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்… வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

  • by Senthil

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி முப்பது நாளும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் துலா… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

குலசேகரப்பட்டினம் தசரா… லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர்

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம்… Read More »குலசேகரப்பட்டினம் தசரா… லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர்

error: Content is protected !!