Skip to content

பகுஜன் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை

பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை.. பிரபல ரவுடி உள்பட 8 பேர் போலீசில் சரண்..

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை… Read More »பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை.. பிரபல ரவுடி உள்பட 8 பேர் போலீசில் சரண்..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் இன்று மாலை தனது வீட்டின் அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில்… Read More »பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

error: Content is protected !!