Skip to content

பகுஜன் சமாஜ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கை.. ஏ1 ரவுடி நாகேந்திரன்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  போலீசார், பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கை.. ஏ1 ரவுடி நாகேந்திரன்..

விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

  • by Authour

நடிகர் விஜய் இன்று காலை 9.15 மணிக்கு தவெக கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நடுப்பகுதியில் இரட்டை  போர் யானைகள்,  உள்ளன.  கொடியில் யானைகள் போடப்பட்டதற்கு  பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. … Read More »விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்க்  சென்னையில்  படுகொலை செய்யப்பட்டாார்.  அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த்  தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரி  மயிலாடுதுறையில்  அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ்… Read More »மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

error: Content is protected !!