Skip to content
Home » நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம்… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள்… Read More »கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

ரஜினிக்காக அலகுக்குத்தி ”ரசிகை” நேர்த்திகடன்… படங்கள்..

  • by Senthil

நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வௌியாகிய 6 நாட்களில் 400 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நெல்சனை… Read More »ரஜினிக்காக அலகுக்குத்தி ”ரசிகை” நேர்த்திகடன்… படங்கள்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில்.இக்கோயிலுக்கு தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்…

தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீசியாமளாதேவி காளியம்மன் கோயில் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கப்பட்டு பாலாபிஷேகம் செய்து முதல்… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய… Read More »கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி கொடியேறியது. 14 ந் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை தினமும் அம்மன்… Read More »மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப… Read More »கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

error: Content is protected !!