Skip to content

நெல்லை

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்,… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

  • by Authour

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை… Read More »இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

மார்பக புற்றுநோயால் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலி….. பகீா் தகவல்

  • by Authour

மார்பக புற்றுநோயால் இந்தியாவில் 90 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் பாளையங்கோட்டை  கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும்… Read More »மார்பக புற்றுநோயால் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலி….. பகீா் தகவல்

புத்தக பையில் ஆயுதங்கள்… மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

நெல்லையில் பள்ளிக்கு ஆயுதம் எடுத்து சென்ற விவகாரத்தில்மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர்.  மாணவனின் பையில் இருந்து அரிவாள், 2 கத்தி ஒரு இரும்பு ராடு பறிமுதல் செய்யபட்டுள்ளனர். ஆயுதங்கள் எடுத்த வந்த மாணவன்… Read More »புத்தக பையில் ஆயுதங்கள்… மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்…

5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய 9 மாவட்டத்தில் உள்ள  போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையின்போது   495 வழக்குகளில்… Read More »5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

கிட்டு @ ராமகிருஷ்ணன்…… நெல்லை மேயரானார்….. போட்டி வேட்பாளரால் பரபரப்பு

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி எம் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த… Read More »கிட்டு @ ராமகிருஷ்ணன்…… நெல்லை மேயரானார்….. போட்டி வேட்பாளரால் பரபரப்பு

நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

  • by Authour

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பா. மூர்த்தி நாளை அல்லது, நாளை… Read More »நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான 4ம் ஆண்டு  தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில்  பழமையான நெல்லை அரசு  மருத்துவ கல்லூரி தான் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியில்… Read More »4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நேற்று நள்ளிரவு  நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை  11.30 மணிக்கு அந்த பஸ் நெல்லை வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும்,  பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

error: Content is protected !!