Skip to content

நெசவாளர்கள்

ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல்… Read More »ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க… Read More »அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 26 நெசவாளர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

error: Content is protected !!