Skip to content
Home » நீலகிரி

நீலகிரி

நீலகிரி….ஆ.ராசா…. அதிமுக லோகேஷ் மனுக்கள் ஏற்பு

  • by Senthil

நீலகிரி  தொகுதி  கலெக்டரும்,  தேர்தல் நடத்தும் அலுவலருமான  அருணா  இன்று காலை வேட்புமனுக்கள்  பரிசீலனை தொடங்கினார். திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனுவி்ல் குளறுபடிகள் இருப்பதாக கூறி மனுவை  நிறுத்தி வைத்தார். அதுபோல அதிமுக வேட்பாளர்… Read More »நீலகிரி….ஆ.ராசா…. அதிமுக லோகேஷ் மனுக்கள் ஏற்பு

நீலகிரி……ஆ.ராசா வேட்புமனு நிறுத்தி வைப்பு….. அதிமுக மனுவும் நிறுத்தம்

நீலகிரி தொகுதி்யில் இன்று காலை வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. தற்போதைய எம்.பியான திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்புமனுக்கள்  நிறுத்தி வைக்கப்பட்டது.   ஆ. ராசாவின் வேட்புமனுவில் குளறுபடிகள்… Read More »நீலகிரி……ஆ.ராசா வேட்புமனு நிறுத்தி வைப்பு….. அதிமுக மனுவும் நிறுத்தம்

ஆ ராசா…… நீலகிரியில் வேட்புமனு தாக்கல்

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் கலெக்டர் அருணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி முபாரக் மற்றும் கூட்டணி கட்சியினர்… Read More »ஆ ராசா…… நீலகிரியில் வேட்புமனு தாக்கல்

மத்திய அமைச்சர் எல். முருகன் நீலகிரியில் போட்டி

தகவல் ஒலிபரப்புத்துறை  இணை அமைச்சர் எல். முருகன்  தற்போது மாநிலங்களவை எம்வியாக உள்ளார்.  கடந்த மாதம் தான் அவர்  மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த… Read More »மத்திய அமைச்சர் எல். முருகன் நீலகிரியில் போட்டி

நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும்… Read More »நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

கோடை வெயில் தாக்கம்… வனத்தை விட்டு வௌியேறும் வனவிலங்குகள்…

  • by Senthil

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு பகுதியாக உள்ளது, இங்கு மான்,யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. அடர் வனப்பகுதிக்கு வனத்துறை என… Read More »கோடை வெயில் தாக்கம்… வனத்தை விட்டு வௌியேறும் வனவிலங்குகள்…

நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்…வாகன ஓட்டிகள் ஷாக்..

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி 10 காட்டு யானைகள் வந்துள்ளன. இதில் ஒரு குட்டியுடன் கூடிய தாய்… Read More »நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்…வாகன ஓட்டிகள் ஷாக்..

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Senthil

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள்… Read More »மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை.. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை… Read More »இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

சமீபத்தில் நீலகிரி மாவட்ட காடுகளில் அடுத்தடுத்து 10 புலிகள் இறந்து கிடந்தன. இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.. அதில் நீலகிரி… Read More »நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

error: Content is protected !!