Skip to content

நில அதிர்வு

சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கிடையே இன்று ஐந்தாவது தளத்தில் மாணவர்கள்… Read More »சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

  • by Authour

சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில்  இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென  பயங்கரமாக ஒரு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள்  அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறி திறந்த… Read More »சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

கூடங்குளத்தில் நில அதிர்வா? மக்கள் அச்சம்

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு மற்றும் வாவத்துறை ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி அளவில் லேசான நில அதிர்வை மக்கள்… Read More »கூடங்குளத்தில் நில அதிர்வா? மக்கள் அச்சம்

குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

குஜராத் மாநிலம் கட்சி பகுதி்யில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிகடர் அளவில் 4.1 ஆக பதிவு ஆகி உள்ளது. இதனால்  பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  நில அதிர்வை… Read More »குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

5 முதல் 10 மீட்டர் வரை இடம் பெயர்ந்த துருக்கி…

  • by Authour

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்)… Read More »5 முதல் 10 மீட்டர் வரை இடம் பெயர்ந்த துருக்கி…

மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

error: Content is protected !!