Skip to content
Home » நிலநடுக்கம்

நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

  • by Senthil

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்… Read More »ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. நூற்றுகணக்கானோர் பலி

சீனாவின் கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவானது.… Read More »சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. நூற்றுகணக்கானோர் பலி

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

  • by Senthil

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர்.… Read More »ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  • by Senthil

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.… Read More »ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

  • by Senthil

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவித்தது.… Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம்  விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை  6.02 மணிக்கு திடீரென  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.  இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்… Read More »கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள தீவு  பப்புவா நியூ கினியா.   இதன் மக்கள் தொகை 50 லட்சம். இந்த தீவின்  வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்… Read More »பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Senthil

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.… Read More »இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

error: Content is protected !!