ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது
அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது