Skip to content

நிதி உதவி

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட… Read More »பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

மயிலாடுதுறை தொண்டர் குடும்பத்துக்கு ….. திமுக நிதியுதவி

  • by Authour

மயிலாடுதுறையை சேர்ந்த திமுக தொண்டர்  தங்கப்பிரகாசம்,  சேலம் ஆத்தூரில் கடந்த 21 ம் தேதி நடைபெற்ற  திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு  வலிப்பு  நோற் ஏற்பட்டதால்  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி அவர்… Read More »மயிலாடுதுறை தொண்டர் குடும்பத்துக்கு ….. திமுக நிதியுதவி

எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சிறப்பு உதவி ஆய்வாளர் மறைந்த புகழேந்தி( சங்கமம்-97 உறுப்பினர்- SGM-TRIC-2226 & TRIC-054 ) குடும்பத்தினருக்கு நமது சங்கமம் குழு மூலம் திரட்டி… Read More »எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

error: Content is protected !!